இஷாலினியின் உயிரிழப்பு - குறைந்தது 30 அறிக்கைகள் பதிவு

Published By: Vishnu

25 Jul, 2021 | 09:24 AM
image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமி இஷாலினியின் உயிரிழப்பு தொடர்பில் இதுவரை குறைந்தது 30 அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுமியை கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்திற்கு பணியமர்த்துவதற்காக அழைத்து வந்த 60 வயதுடைய தரகரின் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன கூறினார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் தற்சமயம் தரகர், பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ரிஷாத் பதியூதீனின் மைத்துனரும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிர்ச்சியில் நிலத்தில் விழுந்தவர் உயிரிழந்துள்ளார்

2024-03-19 18:52:54
news-image

மரக்கறிகளின் விலைகளும் அத்தியாவசிய உணவு பொருட்களின்...

2024-03-19 19:00:11
news-image

சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு...

2024-03-19 18:02:30
news-image

கோப் குழுவிலிருந்து சாணக்கியன் இராசமாணிக்கம், ஹேஷா...

2024-03-19 18:00:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 17:21:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54