கடந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துக்களில் 9 பேர் பலி

Published By: Digital Desk 3

23 Jul, 2021 | 12:16 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் வாகன விபத்துக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர். மேலும் இருவர் பாதசாரிகள் என்பதோடு , எஞ்சிய நபர் முச்சக்கரவண்டியில் பயணித்தவராவார்.

தற்போது சிறிய ரக வாகனங்களிலும் வீதிகளில் செல்பவர்களும் வாகன விபத்துக்களில் அதிகளவில் உயிரிழக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு நேற்று வியாழனன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்காக போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58