முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மாலபே தகவல் தொழினுட்ப கல்லூரியில் கல்வி கற்ற மாணவர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் இவர்களை நீதிமன்றில் ஆஜராகும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவனை தாக்கியமை தொடர்பில் குறித்த இருவர் உட்பட எட்டு பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM