நீதிமன்றத்திற்கு அருகில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது 

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 06:33 AM
image

கிளிநொச்சி நீதி மன்றுக்கருகில்.  மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் 18 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக பொலிசாரின் கண்ணில் சிக்காது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கைதான நபரிடமிருந்து 18 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் சாராயமும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசால் குறிப்பிடுகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15