டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் மகளிர், சிறுவர் அபிவிருத்தி அமைச்சு பிரத்தியேக விசாரணை

Published By: Digital Desk 4

22 Jul, 2021 | 08:51 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு பிரத்தியேகமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ரிஷாத் வீட்டிலிருந்த சிறுமியின் உயிரிழப்பு விவகாரம்: சிறுமியின் உறவினர்கள்  உட்பட பலரிடமும் விசாரணைகள் முன்னெடுப்பு | Virakesari.lk

பொறுப்பு கூற வேண்டிய மக்கள் பிரதிநிதியொருவர் இவ்வாறு சிறுமியொருவரை வீட்டு வேலைக்கு அமர்த்துவது பாரதூரமானதொரு குற்றமாகும். அந்த அடிப்படையில் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19