பங்காளிக்கட்சிகளுடன் ஒன்றிணைந்தே எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்குவோம் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 4

22 Jul, 2021 | 08:44 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியானது கடந்த காலத்தில் அதன் பங்காளிக்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு, அவற்றுடன் இணைந்து தேர்தல்களுக்கு முகங்கொடுத்தது.

எனினும் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களின்போது எதிர்த்தரப்பிலுள்ள பங்காளிக்கட்சிகளுடன் கூட்டணியமைத்துக் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்துள்ளார்.

வன்முறை சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரஞ்சித்  மத்தும பண்டார | Virakesari.lk

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27