சீனிக் கொள்ளையர்களுக்கு விளக்கமறியலில்

Published By: Robert

05 Sep, 2016 | 01:30 PM
image

பேலியகொடை பகுதியில் சீனியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

24 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சீனி கண்டைனர்களில்  கொண்டுவரப்பட்டபோது, அதில் ஒரு கண்டைனரை, குறித்த சந்தேகநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 

இதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இரத்மலானை விஷேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து குறித்த சீனித் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை, திஸ்ஸமஹராம மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் இருந்து குறுpத்த சந்தேக நபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் சுமார் 23 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08