பேலியகொடை பகுதியில் சீனியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சீனி கண்டைனர்களில் கொண்டுவரப்பட்டபோது, அதில் ஒரு கண்டைனரை, குறித்த சந்தேகநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதன்பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில் இரத்மலானை விஷேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து குறித்த சீனித் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, திஸ்ஸமஹராம மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் இருந்து குறுpத்த சந்தேக நபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் சுமார் 23 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM