செப்பு கம்பிகளைக் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் கைது

Published By: J.G.Stephan

21 Jul, 2021 | 07:24 PM
image

(எம்.மனோசித்ரா)
தெமட்டகொட புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத பெட்டிகள் மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் பொறுத்தப்பட்டிருந்த காற்று சீரமைக்கும் இயந்திரங்கள் என்பவற்றிலுள்ள செப்பு கம்பி தொகுதிகளை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தெமட்டகொடையிலுள்ள புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத பெட்களிலிருந்து சுமார் 3 இலட்சம் பெறுமதியுடைய செப்பு கம்பிகள் மற்றும் மின் கம்பிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸ்நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேஸ்லைன் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு எதிராக அரச சொத்துக்களை கொள்ளையிட்டமை மற்றும் அநாவசியமாக புகையிரத பெட்டிக்குள் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47