அரசாங்கம் பலவீனமடையக் கூடாது என்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம் - சாகர காரியவசம்

Published By: Digital Desk 4

21 Jul, 2021 | 10:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம்.

எரிபொருள் விலையேற்றம் குறித்து உதய கம்மன்பிலவிற்கு எதிராக கட்சி என்ற ரீதியில் முன்வைத்த குற்றச்சாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் துணை கொறடாவாக சாகர காரியவசம் நியமனம் | Virakesari.lk

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.

அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம், என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55