ஆளுங் கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் - வாசுதேவ நாணயக்கார

Published By: Digital Desk 3

21 Jul, 2021 | 02:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கம் பலம் பெற்றுள்ளது. 

கூட்டணிக்குள் காணப்படும் முரண்பாடுகளுக்கு  விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.  

கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒவ்வொரு வாரமும் இடம்பெற  வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என  நீர்வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11