தூத்துக்குடியில் நீர்மூழ்கி கப்பல் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் விளக்கம்

Published By: Digital Desk 3

20 Jul, 2021 | 09:03 AM
image

(எம்.மனோசித்ரா)

தமிழகத்தின் - தூத்துக்குடியை அண்மித்த கடல் பகுதியில் இந்திய   நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டமை குறித்து வெளியான பல செய்திகள் ஊகங்களை அடிப்படையாக கொண்டவையாகும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும்  கூறுகையில், 

தமிழகத்தின் - தூத்துக்குடியை அண்மித்த கடல் பகுதியில் இந்திய   நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டமை குறித்து ஊடகங்கள் எழுப்பியது.

சில அறிக்கைகள் பலவும் ஊகங்களை அடிப்படையாக கொண்டவையாகும். இந்திய கடற்படையுடன்  சம்பந்தப்பட்ட மற்றும் இதுபோன்ற செயல்பாட்டு விஷயங்களில் உயர் ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பதில்லை. 

எவ்வாறாயினும், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது பிற தேசிய சொத்துக்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58