பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணம் என்ன ? வடிவேல் சுரேஷ் கேள்வி

Published By: Digital Desk 4

20 Jul, 2021 | 06:57 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்களின் காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தினால் மலையக மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் வாழ்வாத கஷ்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் நிவாரணம் என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென  விரும்புகின்றீர்களா? ;வடிவேல் சுரேஷ் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் (19) திங்கட்கிழமை அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47