மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கஞ்சா வியாபாரத்திற்காக முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரி ஒருவரை ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் திங்கட்கிழமை (19) இரவு இராணுவ புலனாய்பு பிரிவினர் கைது செய்ததுடன் கேரள கஞ்சா மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வாழச்சேனை கோழிக்கடை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ் வீதியால் பயணித்த முச்சக்கரவண்டியை வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன் போது முச்சக்கரவண்டியில் மறைத்து வைக்கப்பட்டு வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற ஒரு கிலோ கேரள கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்ததுடன் முச்சக்கரவண்டியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM