தேசப்பற்றாளர்கள் யார் ? தேசத்துரோகிகள் யார்? என்பது இனி தெரியும்: சஜித்..!

Published By: J.G.Stephan

19 Jul, 2021 | 04:22 PM
image

(நா.தனுஜா)
ஜனநாயகத்திற்கு விரோதமான  செயற்பாடுகளில்  ஈடுபட்டுவரும்  தற்போதைய  அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் (செவ்வாய்கிழமை) பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும்போது தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

'எரிபொருள் விலையை  உயர்த்திய உதய கம்மன்பிலவை  வெளியேற்றுவோம். நிவாரணத்தைக் குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில்  ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44