(எம்.மனோசித்ரா)
சீனாவில் தயாரிக்கப்படும் சினோவெக் தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதையடுத்து, கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் 3 உறுப்பினர்கள் அக்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
குறித்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்காத போதிலும், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதன் காரணமாகவே தாம் இந்த விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து விலகுவதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து, வைத்தியர்களான ரஜிவ டி சில்வா, காந்தி நாணாயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM