மலேஷியாவில் இடம்பெறும் ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள அமைச்சர் தயா கமகே மலேசியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இரவு உணவு வேளையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு இடையிலான இந்த உரையாடல் நட்பு மிக்கதாக இருந்ததாக உயர்ஸ்தா னிகராலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக் கின்றன. மஹிந்தவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உபாலி கொடிக்கார, லொஹான் ரத்வத்த மற்றும் தினேஷ் குணவர்தன ஆகி யோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
மலேஷியாவில் இடம்பெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே தயா கமகே மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் மலேசியா சென்றுள்ளார்கள். அமைச்சர் தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியாகவே அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் தயா கமகே ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டின் சிரேஷ்ட உப தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM