லோகன் பரமசாமி
2009 ஆம் ஆண்டிற்கு பின்பு இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டகொடுமைகளுக்கு பரிகாரமாக பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் ஆகியவற்றுடன் அவர்களின் இழப்புகளுக்கானநட்டஈடு ஆகியனவும் அவை எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட கால அமைதியை நாட்டில் உருவாக்கும்நோக்குடன் அரசியல்தீர்வை எட்டும் வகையில் புதியஅரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கிய இலங்கை ஆட்சியாளர்கள் தற்போதுவரையில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காது அமைதியாக இருக்கின்றனர்.
ஆனால் இது வரையில் நிரந்தரமான அரசியல் தீர்வு திட்டத்தை தவிர ஏனைய அனைத்துஅரசியல் நாடகங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மேற்குலக சார்பு ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.புதிய ஆட்சியில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல விடயங்களைதொடர்ந்து கூறலாம்.
மிக, முக்கியமாக 2010ஆம் ஆண்டிலிருந்துஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்பு இலங்கை பிரதிநிதிகளால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகிறன. அதுமட்டுமன்றிஇலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்களும்நிறைவேற்றப்பட்டும் வருகின்றன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-07-18#page-9
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM