இணைய மோசடியில் ஈடுப்பட்ட 18 சீனர்கள் மலேசியாவில் கைது

Published By: Digital Desk 3

19 Jul, 2021 | 03:04 PM
image

இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்ட  பதினெட்டு சீன பிரஜைகள் மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேக நபர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இவ்வாறான மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சம் மலேசிய ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளதாக கோலாலம்பூர்  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசிய ரோயல் பொலிசார் மற்றும் கோலாலம்பூர் பொலிஸார் நடத்திய கூட்டு சோதனைகளின் போதே  இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையடக்க தொலைப்பேசிகள் ,  கணினிகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் 1,26,000 மலேசிய ரிங்கிட்  பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவியல் அம்சம் மற்றும் குடிவரவு சட்டத்தின் விசாரணைகள் கோலாலம்பூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில்  18 குறித்த  சீனர்களுக்கு எதிராக கடும் சட்டநமவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு  துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22