இலங்கை உள்ளிட்ட தொற்காசிய நாடுகளுக்கான பயணத் தடையை நீடித்த எமிரேட்ஸ்

Published By: Vishnu

19 Jul, 2021 | 09:20 AM
image

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகளின் இடைநீக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக துபாய் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஜூலை 18 ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

புதிய உத்தரவுகளுக்கு அமைவாக மேற்கண்ட நான்கு நாடுகளின் விமானங்கள் குறைந்தபட்சம் ஜூலை 25 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 14 நாட்களில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை வழியாக இணைந்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ், தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினர், ஐக்கிய அரபு எமிரேட் வதிவிட விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொவிட் ‑ 19 நெறிமுறைகளுக்கு இணங்க தூதரக பணிகளின் உறுப்பினர்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், எமிரேட்ஸ் இந்த தடை ஜூலை 21 வரை நீட்டிக்கப்படும் என்று கூறியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05