மும்பையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

Published By: Vishnu

19 Jul, 2021 | 09:01 AM
image

மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் சுவர் இடிந்து வீழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் தொகை மொத்தமாக 24 ஆக பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி செம்பூரில் 15 பேரும், விக்ரோலியில் ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் மும்பையில் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து, நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது. 

மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17