முன்னணி போதைப்பொருள் வர்த்தகம் 'கிம்புலா எலே குணா' என்பவருக்கு சொந்தமான சுமார் 12 கிலோ கிராம் ஹெரோயின் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது சுமாமர் 120 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெருவில் பொலிஸ் விசேட அதிரடைப் படையின் நேற்றிரவு நடத்திய சோதனையின்போதே, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டார்.
கைதான நபர் கிம்புலா எலே குணாவின் சகோதரர் என்பதும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கு தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான, பாதாள குழு தலைவர்களில் ஒருவரான, கிம்புலா எலே குணா தற்போது அங்கு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM