கிளிநொச்சி மாவட்டத்தின் சேதனப்பசளை தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் பூநகரி ஜெயபுரம் பகுதியில் 663வது படைப்பிரிவினரால் சேதனப்பசளை உற்பத்தி நிலையம் நேற்று (16.07.2021) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க வைபகரீதியாக திறந்து வைத்தார்.
உற்பத்தி நிலையத்தில் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மெட்ரிக் தொன் இயற்க்கை உரம் உற்பத்தி செய்யப்படுகின்ற சேதனப்பசளையை மாவட்டத்தில் உள்ள கமநலசேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பூநகரி 66 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM