(நா.தனுஜா)
அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுவதுடன் அவர்களுடைய ஊடகத்துறை செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் இத்தகைய நெருக்கடிகளை இல்லாமல் செய்வதற்கும் அவர்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தமது பணிகளை முன்னெடுத்துச்செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பு பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட விபரங்களை வழங்குமாறு பிரயோகிக்கப்படும் அழுத்தம் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம், ஊடகத்தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் மற்றும் தமிழ் ஊடக ஒன்றியம் ஆகிய 6 அமைப்புக்களின் ஒன்றிணைவான ஊடக அமைப்புக்களின் கூட்டமைப்பினால் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM