(நா.தனுஜா)
ஜோன் கொத்தலாவல என்பவர் தனது சொத்துக்களை நாட்டின் நலனுக்காகக் கையளித்த ஓர் தலைசிறந்த தலைவராவார்.
ஆனால் அரசாங்கம் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி, புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சட்டமூலத்திற்கு அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது.
எனவே அந்த சட்டமூலத்திலிருந்து ஜோன் கொத்தலாவல என்ற பெயரை நீக்கிவிட்டு, விரும்பினால் ராஜபக்ஷவின் பெயரைச் சேர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சேவை சங்கத்தின் உபதலைவர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்த அனைத்துப் பெற்றோர்களும் நாட்டின் கல்விக்கட்டமைப்பு இராணுவமயப்படுத்தலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் (16 ) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM