(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஆளும் தரப்பின் மத்தியிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாகவே சட்டமூலம் நிறைவேற்றாமல் பிற்போடப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம் என கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அம்பாறையில் இடம் பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
கடந்த 8 ஆம் திகதி இச்சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் தரப்பிற்குள் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இச்சட்டமூலத்தை நிறைவேற்றல் பிற்போடப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM