நாடு ழுமுவதும் பதிவான வீதி விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் எட்டுப் பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஆவர். மற்றையவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஆவார்.
நாட்டில் பதிவாகும் வீதி விபத்துக்களினால் அதிகளவில் உயிரிழப்வர்கள் மோடார் சைக்கிள் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீதி விபத்துக்கள் மீண்டும் அதிகரித்து வருவதானால் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM