வீதி விபத்துக்களால் நேற்று ஒன்பது பேர் பலி

Published By: Vishnu

16 Jul, 2021 | 09:27 AM
image

நாடு ழுமுவதும் பதிவான வீதி விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் எட்டுப் பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஆவர். மற்றையவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஆவார்.

நாட்டில் பதிவாகும் வீதி விபத்துக்களினால் அதிகளவில் உயிரிழப்வர்கள் மோடார் சைக்கிள் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீதி விபத்துக்கள் மீண்டும் அதிகரித்து வருவதானால் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56