தனிமைப்படுத்தலிலிருந்து இரு பகுதிகள் விடுவிப்பு

Published By: Vishnu

16 Jul, 2021 | 08:33 AM
image

புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த இரு பகுதிகளில் அமுலிலிருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு வீதி.

யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு‍ மையம் உறுதிபடுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04