புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த இரு பகுதிகளில் அமுலிலிருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் ஜே.பி வீதியின் 9 ஆம் குறுக்கு வீதி.
யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM