மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த கைதி நேற்று ஏறாவூரில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தாக்குதலினால் உள் காயங்களுக்கு உட்பட்டுள்ளாரா என்ற பரிசோதனைக்காக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போதே குறித்த கைதி தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், தப்பித்துச் சென்ற கைதியை தேடும் பணியை ஏறாவூர் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
-சசி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM