ஜேர்மனியில் கடும் மழை, பாரிய வெள்ளப்பெருக்கு ! பலர் மாயம் - 20 பேரின் சடலங்கள் மீட்பு!

Published By: Digital Desk 4

15 Jul, 2021 | 10:19 PM
image

ஜேர்மனியில் பெய்துவரும் கடும்மழையை அடுத்து அங்கு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பலர் காணாமல் போயுள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No description available.

ஜேர்மனியில் ஒரே இரவில் பெய்த கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகர் முழுவதும் நீரில் மூழ்கியது.

No description available.

மேலும் ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு என்ற நகரமும் வெள்ளத்தில் மூழ்கியது.

No description available.

வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 80 பேர் வரை காணாமல் போயுள்ளனர். காணாமல்போனோரைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17