இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்குள்ளான இந்திய வீரர் ரிஷாப் பந்த் என தகவல்

Published By: Vishnu

15 Jul, 2021 | 11:36 AM
image

இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பந்த் என்று தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.

இங்கிலாந்து மற்றும் ஜேர்மினுக்கிடையிலான யூரோ 2020 இறுதிப் போட்டியைக் காண வெம்ப்லி மைதானத்திற்குச் சென்ற வீரர்களில் ரிஷாப் பந்தும் ஒருவர் ஆவார்.

இதனால் ரிஷாப் பந்த் ஏனைய அணி வீரர்களுடன் இணைந்து டர்ஹாமிற்குப் பயணிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

டர்ஹாமிவுக்கு புறப்படும் இந்திய அணியினர் அங்கு போட்டி நடவடிக்கைளுக்காக வியாழக்கிழமை பிற்பகல் ஒன்றுகூடி பயிற்சிகளை முன்னெடுக்கும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20