யால தேசிய பூங்காவில் 12,000 ஏக்கர் நிலத்தை வேறு விடயங்களுக்காகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்துடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மிகவும் பெருமதி மிக்க சுற்றுச்சூழல் அமைப்பான யால தேசிய பூங்காவைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும், யால பூங்காவில் அரசாங்கம் ஏதாவதொரு சட்ட விரோத நடவடிக்கைக்குச் சென்றால், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM