சட்டமாதிபர் திணைக்களத்தின் ஏழு மேலதிக சொலிஸ்டர் ஜெனரல்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசியலமைப்பின் (ஈ) பிரிவின் கீழ் சட்டத்தரணி தொழில்வாண்மையின் விசேட தர நிலைக்கு உயர்ந்துள்ள , தொழில் நடவடிக்கைகளில் நேர்மையானவர்களையும், சிறப்பு வாய்ந்தவர்களையும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின்பால் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சட்டமாதிபர் திணைக்களத்தின் சொலிஷ்டர் ஜெனரல்களான மிலிந்த குணதிலக, ஹரிப்ரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரூ, சானக்க விஜேசிங்க, ரவீந்தர பத்திரனகே,நெரின் புள்ளே மற்றும் சேத்திய குணசேகர ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டார்கள்.
இவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக விரைவில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்கள். இந்நியமனங்கள் நேற்றைய தினம் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM