பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.
2011ஆம் ஆண்டில் தன் உறவுக்கார பெண் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு, 2013ஆம் ஆண்டில் ஆராதனா என்ற மகள் பிறந்தார். இவர் 'கனா' என்ற படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமானார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது...
' பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்து இருக்கிறார் என் மகனாக... என் பல வருட வலி போக்க, தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. அம்மாவும், குழந்தையும் நலம்' என தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM