பெல்ஜியம் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 90 வயது பெண் ஒருவர் ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்களால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பெல்ஜியத்திலுள்ள ஆல்ஸ்ட் நகரிலுள்ள வைத்தியசாலையில் மார்ச் 3ஆம் திகதி ஒரு பெண்மணி கொரோனா
அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவருடைய ஒட்சிசன் அளவு சீராக இருந்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் நிலைமை மோசமாகி 5 நாட்களில் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ்கள் இரண்டும் தாக்கியிருந்ததை மருத்துவர்கள் சோதனையில் கண்டறிந்திருக்கின்றனர்.
ஆல்பா வகை பிரிட்டனிலும், பீட்டா வகை தென் ஆப்பிரிக்காவிலும் பரவி வந்த நேரத்தில், பெல்ஜியத்தில் இருந்த பெண்ணுக்கு இரண்டு வகை பாதிப்புகளும் இருந்தது மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இதுபற்றி மூலக்கூறு விஞ்ஞானி ஆனி கூறுகையில்,
‘’பெல்ஜியத்தில் ஆல்பா மற்றும் பீட்டா வகைகள் பரவிய நேரத்தில் இந்த பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்டிருந்த இருவேறு நபர்களிடமிருந்தும் இந்த பெண்ணுக்கு தொற்று பரவியிருக்கிறது. ஆனால் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அதேசமயத்தில் இருவேறு வகைகளும் ஒரே உடலில் எவ்வாறு வேகமாக பரவியிருக்கும் என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன’’ என்று கூறியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM