பம்பலபிட்டி - மிலாகிரிய பிரதேசத்தில் வைத்து ரயில் எஞ்சின் மோதியதில் மாலைத்தீவு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மலேசிய பிரஜை இன்று காலை ஹொட்டெலில் இருந்து வெளியில் புறப்பட்டு நகருக்குள் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய இளைஞரெனவும், அவர் குறித்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டெல் ஒன்றில் தங்கியிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM