ரயில் எஞ்சின் மோதி மாலைத்தீவு பிரஜை பலி

Published By: Ponmalar

03 Sep, 2016 | 03:40 PM
image

பம்பலபிட்டி - மிலாகிரிய பிரதேசத்தில் வைத்து ரயில் எஞ்சின் மோதியதில் மாலைத்தீவு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த மலேசிய பிரஜை இன்று காலை ஹொட்டெலில் இருந்து வெளியில் புறப்பட்டு நகருக்குள் செல்ல முற்பட்ட வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் 26 வயதுடைய இளைஞரெனவும், அவர் குறித்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டெல் ஒன்றில் தங்கியிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56