நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாட்டு மக்களை மீட்கும் பொறுப்பு ஐ.தே.க. விற்கு மாத்திரம் கிடையாது: ரணில்

Published By: J.G.Stephan

11 Jul, 2021 | 04:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள அரசாங்கத்துடன் மோதும் பொறுப்பு  ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

   அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது பிரதான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது பிற தரப்பினருடன் மோதி, நேரத்தை வீணடிப்பது பயனற்றதாகும். நடைமுறையில் நாடு எதிர்க்கொண்டுள்ள  சவால்களில் இருந்து  நாட்டு மக்களை மீட்க வேண்டுமாயின், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

  தேசிய பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவை பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளன. இவ்விடயம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58