பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயல்முறை நாளை கண்டி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கணிசமான சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கண்டி மாவட்டத்தில் ககவெட கோரளை பிரதேச சபை பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திங்கள்கிழமை (12) முதல் ரஷ்ய தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்த கலந்துரையாடல் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் இன்று கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட விடயத்தினை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM