சீனாவில் தயாரிக்கப்பட்ட சீனாபோர்ம் கொவிட்-19 தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக 2 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்ளூடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.
பீஜிங்கிலிருந்து தடுப்பூசி அளவுகளுடன் புறப்பட்ட இந்த விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை 5.10 மற்றும் 5.40 மணிக்கு தரையிறங்கியுள்ளது.
இலங்கையில் தடுப்பூசி திட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து ஒரே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி அளவுகள் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM