மேலும் 2 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி

Published By: Vishnu

11 Jul, 2021 | 08:05 AM
image

சீனாவில் தயாரிக்கப்பட்ட சீனாபோர்ம் கொவிட்-19 தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக 2 மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்ளூடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

பீஜிங்கிலிருந்து தடுப்பூசி அளவுகளுடன் புறப்பட்ட இந்த விமானங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை 5.10 மற்றும் 5.40 மணிக்கு தரையிறங்கியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி திட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து ஒரே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி அளவுகள் இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19