கொழும்பின் பல பகுதிகள் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்வு

Published By: Vishnu

11 Jul, 2021 | 07:57 AM
image

கொழும்பு மாவட்டத்தின் இரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டு பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று பகுதிகளும், தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பகுதிகளிலும் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்பட்டது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இதனிடையே இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21