கொழும்பு மாவட்டத்தின் இரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டு பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று பகுதிகளும், தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பகுதிகளிலும் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்பட்டது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இதனிடையே இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM