2020 மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் அரசாங்கம்

Published By: Ponmalar

03 Sep, 2016 | 10:28 AM
image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 2020 ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆண்டு நிறைவு விழாவினை வரலாற்று சிறப்புமிக்க தினமாக கொண்டாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சுதந்திரக்கட்சின் ஆண்டு நிறைவு விழாவில் சிலர் பங்குகொள்ள முடியாது என தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும் சுதந்திரக்கட்சியின் பொரும்பாலானவர்கள் கலந்துக்கொள்வார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44