புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மீள்குடியேற்றம், தமிழ் மக்களின் காணிகளை மீளக்கையளித்தல் தொடர்பிலும் இப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இதன்போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM