புதிய கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார் அஜித் ரோஹண

Published By: Vishnu

08 Jul, 2021 | 03:10 PM
image

இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார வழிகாட்டல்களுடன் இடம்பெற்ற விழாவினையடுத்து அவர் புதிய கடமைகளை ஏற்றுக் கொண்டார்.

பின்வரும் பிரிவுகள் அஜித் ரோஹனவின் கீழ் இருக்கும்:

  • குற்றப் பிரிவு 
  • பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம்
  • வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு
  • கடற்கரை மற்றும் சுற்றுலா பிரிவு
  • குற்ற புலனாய்வு மற்றும் குற்றங்கள் தடுப்பு பிரிவு
  • குற்ற அறிக்கை பிரிவு
  • பொலிஸ் கென்னல்ஸ் பிரிவு
  • சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்
  • குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு பிரிவு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28