இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார வழிகாட்டல்களுடன் இடம்பெற்ற விழாவினையடுத்து அவர் புதிய கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
பின்வரும் பிரிவுகள் அஜித் ரோஹனவின் கீழ் இருக்கும்:
- குற்றப் பிரிவு
- பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம்
- வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு
- கடற்கரை மற்றும் சுற்றுலா பிரிவு
- குற்ற புலனாய்வு மற்றும் குற்றங்கள் தடுப்பு பிரிவு
- குற்ற அறிக்கை பிரிவு
- பொலிஸ் கென்னல்ஸ் பிரிவு
- சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்
- குற்றங்கள் மற்றும் சாட்சிகளில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு பிரிவு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM