ஊவாவில் பெருந்தோட்ட பகுதிகளில் தொலைக்கல்வி நிலையங்கள் அமைப்பு!

Published By: J.G.Stephan

07 Jul, 2021 | 02:14 PM
image

கொவிட் தொற்று காரணமாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் 'E Learning'(தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் 15 'E Learning (தொலைக்கல்வி) நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதியில் ஒரு 'E Learning' (தொலைக்கல்வி) நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 'E Learning' (தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையால் கல்வி செயற்பாடுகளை மேற்க்கொள்வதற்கு இலகுவாக  உள்ளதாக பெற்றோர் மற்றும்  மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 'E Learning' (தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள பாடசாலைகள் வருமாறு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21