கொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது; தடுப்பு மருந்தாக ஃபைசர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது.
அதற்கு அமைவாக இலங்கைக்குக் கிடைத்துள்ள 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் கொழும்பு 01 இருந்து கொழும்பு 15 வரையுள்ள 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொவிட்-19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜென்ரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்
தடுப்பூசி வழங்கப்படும் திகதி ,நேரம் மற்றும் இடம்தொடர்பான விபரங்கள் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
வைத்திய மத்திய நிலையங்கள் மற்றும் நடமாடும் நிலையங்கள் மூலமாக இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM