தந்தையை தாக்கிய புத்தளம் நகர சபை உறுப்பினர் கைது

06 Jul, 2021 | 02:33 PM
image

தந்தையை தாக்கிய புத்தளம் நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக 70 வயதான தந்தையை குறித்த சந்தேக  நபர் தாக்கியுள்ளார்.

இது குறித்து புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் 40 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் அநுராதப்புரத்தில் உள்ள இளைய மகனின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  எவ்வாறாயினும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24