மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் கஞ்சா மற்றும் ஹரோயின் போதைப் பொருளுடன் மூவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இருவர் 180 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும் ஒருவர் 930 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யபபட்டவர்கள் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM