85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து

Published By: Vishnu

04 Jul, 2021 | 11:16 AM
image

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 85 பேரைக் கொண்ட இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அந் நாட்டு ஆயுதப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது சி -130 என்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா குறிப்பிட்டுள்ளார்.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பதிலளிப்பவர்கள் தற்சமயம் ஸ்தளத்தல் உள்ளனர். மேலும் அவர்கள் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானம் கடந்த ஜனவரியில் பிலிப்பைன்ஸ் விமானப் படைக்குள் உள்ளீர்க்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52