பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 85 பேரைக் கொண்ட இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அந் நாட்டு ஆயுதப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது சி -130 என்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பதிலளிப்பவர்கள் தற்சமயம் ஸ்தளத்தல் உள்ளனர். மேலும் அவர்கள் உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த விமானம் கடந்த ஜனவரியில் பிலிப்பைன்ஸ் விமானப் படைக்குள் உள்ளீர்க்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM