(K.Kapila)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றுக்கின்ற சுங்க அதிகாரிகள் மற்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த லண்டன், ரியாத், பீஜிங், சிங்கபூர் மற்றும் லாகூருக்கான விமானச் சேவைகளை வழமை நிலைமைக்கு திரும்பி வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM