பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திருகோணமலையில் இளைஞன் கைது

Published By: Gayathri

03 Jul, 2021 | 12:56 PM
image

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு 24 வயது மதிக்கத்தக்க சண்முகராசா விதுலஷன் எனும்  இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முகநூலில் பதிவு செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவரின்  புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் நினைவூட்டலாக  வந்ததை மீண்டும் பதிவு செய்தமை தொடர்பாகவும் சில நாட்களுக்கு முன்பு இன்னும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின்பேரில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது படிப்பை முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51