ஜப்பானில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
குறித்த நிலச்சரிவு இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் அட்டமி நகர் பகுதியில் பெய்துவரும் கடும் மழையையடுத்து குறித்த பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனோரை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM